http://www.onlinepj.com/kelvi_pathil/nambikai_thotarbutaiyavai
இந்த குரான் வசனம், ஹதீஸ் உரை விளையாட்டில் முக்கியமான கேள்வியை தவ்ஹீத் அண்ணன் விட்டுவிட்டார்.
அது
முகம்மது சூனியம் உண்டு என்று நம்பினாரா அல்லவா?
குரானில் தடுக்கில் புகுந்து விளக்கம் சொல்லி தப்பிக்க முயலும் தவ்ஹீத் அண்ணனால், எந்த ஹதீஸ் வசனத்திலும், “சூனியம் என்பது கிடையவே கிடையாது” என்ற வார்த்தையை கண்டுபிடிக்கமுடியவில்லை என்றால் என்ன பொருள்? (குரானில் எந்த இடத்திலும் ”பூமிதான் சூரியனை சுற்றுகிறது” என்று வசனம் இல்லாமலேயே கையை வைத்து காமெடி பண்ணும் தவ்ஹீத் அண்ணன், அந்த காமெடியையும் சீரியஸாக எடுத்துகொள்ளும் தவ்ஹீத் தம்பிகளின் ஏமாளித்தனத்தை பார்த்து அடுத்த லெவலுக்கு கிளம்ப முடிவு செய்திருக்கிறார்)
///சிஹ்ர் எனும் சூனியம் சம்பந்தமாக அதிகமான மார்க்க அறிஞர்கள் இதன் மூலம் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற கருத்தில் உள்ளனர்.
ஒருவனது புத்தியை மழுங்கச் செய்யலாம்.
கணவன், மனைவியைப் பிரித்து விடலாம்.
ஒருவனது கை, கால்களை முடக்கலாம்.
இப்படித்தான் அதிகமான அறிஞர்கள் நம்புகிறார்கள்.
சூனியத்தின் மூலம் செத்தவனுக்கு உயிர் கொடுக்கலாம் என்று சொல்பவர்களும் உள்ளனர்.
இப்படியாக நம்புவதற்கு ஆதாரமாக சில குர்ஆன் வசனங்களையும், ஹதீஸையும் எடுத்துக் காட்டுவார்கள்.//
ஆனால், நம்ம தவ்ஹீத் அண்ணன் தனது உரையையே காமெடியில்தான் ஆரம்பிக்கிறார்.
//எதிரிகளாலும் நேர்மையானவர் என்று ஏற்றுக் கொள்ளப்பட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழியாக மக்களுக்கு அருளப்பட்டது.//
ஹெஹ்ஹே.. சல்லு புல்லுல்ல்ஹாவை விட அதிகமாக புளுகக்கூடியவர் ஒன்று என்றால் அது நம்ம தவ்ஹீத் அண்ணந்தான் என்று சொல்லியா விளக்கணும்?
அடுத்த காமெடி
//இப்படிப்பட்ட இந்த மார்க்கத்தில் முரண்பாடுகளோ, கிறுக்குத்தனங்களோ இருக்காது என்ற நம்பிக்கையுடன் தான் குர்ஆனை அணுக வேண்டும்.//
சர்ரு புர்ருன்னு எனக்கே கொஞ்சம் கஷ்டமாப்போச்சு. அதுக்குன்னு இப்படியா? குரானுக்குள் இருக்கும் முரண்பாடுகளை ஒப்புகொண்டு, அதற்கு விளக்கம் எழுதி, எந்த வசனத்தை நாம் கடைபிடிக்கவேண்டும், எது நீக்கப்பட்ட வசனம் என்றெல்லாம் விலாவாரியாக புக்கு புக்காக போட்டுகொண்டிருக்கும்போது இப்படி ஒரு புளுகு தேவையா? (ஆனா தவ்ஹீத் அண்ணன்களும் தம்பிகளும் இப்படி நம்பிக்கையுடன் அணுகலாம். சரி… காபிர்கள் ஏன் அப்படி அணுக வேண்டும்? காபிர்களிடம் லுலுலாயி பண்ணுவதற்கு இப்படி “நம்பிக்கையுடன் அணுகி” முகம்மதுவுக்கே பஞ்சர் ஒட்ட வேண்டும். முகம்மதே பஞ்சர் ஒட்டி பஞ்சர் ஒட்டிதான் அல்லாவையே உருவாக்கினார் என்னும்போது சல்லு புல்லுவுக்கு பஞ்சர் ஒட்டுவதா பெரிய விஷயம்?)
//அல்லாஹ் என்பவனுக்கு ஒரு தகுதி உள்ளது. மகத்தான தகுதி படைத்த இறைவன் இப்படிச் சொல்வானா என்று நினைக்கும் எந்த விளக்கத்தையும் குர்ஆனுக்குக் கொடுக்கக் கூடாது.//
அடுத்த காமெடி.. ஒரு சில வசனங்களை படித்தால் நமக்கு எந்த பொருளில் சொன்னாலும் அது காமெடியாத்தானே இருக்கும்! பின்னால் ஒரு சில வசனங்களை தருகிறேன். நீங்கள் சிரிக்காமல் உங்கள் முகத்தை வைத்துகொள்ளமுடியுமா என்று பாருங்கள்.
//ஒரு வசனத்தை மேலோட்டமாகப் பார்க்கும் போது அல்லாஹ்வைத் தவிர மற்றவர்களையும் வணங்கலாம் என்று திசை திருப்பும் வகையில் இருந்தாலும் அப்படி அதை விளங்கக் கூடாது. அல்லாஹ் ஒரு போதும் தன்னைத் தவிர மற்ற யாரையும் வணங்குமாறு கூறவே மாட்டான் என்பதற்கு ஏற்ற விளக்கத்தைத் தான் அந்த வசனத்துக்கு கொடுக்க வேண்டும்.// அடுத்த காமெடி. அதாவது வசனம் இன்னொருவரை வணங்கு என்று சொன்னாலும் அத சமாளிக்கணும்னு அண்ணன் அறிவுரை.
//ஒழுக்கத்தைப் போதிக்க வந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அந்த ஒழுக்கத்துக்கு எதிரான செயலை ஒருக்காலும் செய்து இருக்க மாட்டார்கள் என்று நம்பி இது போன்ற செய்திகளைக் கட்டுக்கதைகள் என்று நம்பி புறக்கணித்து விட வேண்டும்.// அப்டீன்னா பாதி ஹதீஸை .. அடச்சீ முழு ஹதீஸையுமே குப்பைல போடணுமே அண்ணே?
//மக்களுக்கு அருளப்பட்டதை நீர் அவர்களுக்கு விளக்க வேண்டும் என்பதற்காகவும், அவர்கள் சிந்திக்க வேண்டும் என்பதற்காகவும் இந்தப் போதனையை உமக்கு அருளினோம்.
திருக்குகுர்ஆன் 16 : 44//
அடபுண்ணாக்கே, அத அவனவன்னுக்கு அருளிட்டு போகவேண்டியதுதானே? அது என்ன நடுவில இவரு?
அப்பிடீன்னு கேட்டுப்பாருங்களேன். அதாவது ஒவ்வொருத்தருக்கு அருள அல்லாவால முடியாதுன்னு அர்த்தம் ஆகுதே!
ஆனால் நம்ம தவ்ஹீத் அண்ணன் கேட்டுக்கிறாப்பல, “மகத்தான தகுதி படைத்த இறைவன் இப்படிச் சொல்வானா என்று நினைக்கும் எந்த விளக்கத்தையும் குர்ஆனுக்குக் கொடுக்கக் கூடாது.” என்று ரூல் போடறாரே, அப்ப அல்லாவால எல்லோருக்கும் இந்த போதனையை கொடுக்கமுடியாதுன்னு சொன்னா, மகத்தான தகுதி படைத்த இறைவன் இப்படி சொல்வானான்னு கேப்போமா? அப்ப இந்த வரிக்கு நம்ம தவ்ஹீத் அண்ணன் என்ன பதில் சொல்வாரு?
//அல்லாஹ் தன்னை மட்டுமே மனிதர்கள் வணங்க வேண்டும் என்பதற்காகத் தான் படைத்தான். அதற்காகத் தான் மனிதர்களில் இருந்தே தூதர்களை அனுப்பி கற்றுத் தந்தான். //
முதல் வரிக்கும் இரண்டாவது வரிக்கும் ஏதாச்சும் சம்பந்தம் உண்டா? அல்லாஹ் தன்னை மட்டுமே மனிதர்கள் வணங்க வேண்டுமென்றால், ஒவ்வொருவர் பிறந்ததும் அவர் காதில் மவனே என்னை மட்டும் வணங்கு. நீ வணங்கினால், நான் உன் கேட்டதை தருவேன் என்று சொல்லலாமெ? இதில் நடுவில் இன்னொருத்தர் எதற்கு? அப்படி தூதர்களை அனுப்பினால், அந்த தூதர்களை அப்பாவி மக்கள் வணங்கும்படி ஆகிவிடுமே? இந்த முன்னறிவு கூட இல்லாத லூஸா அல்லா? முகம்மது கண்டுபிடிச்ச அல்லாவுக்கு எப்படியெல்லாம் பஞ்சர் ஒட்டுகிறார் என்று பாருங்கள்!
அவனவன் தன்னைத்தான் அல்லாஹ் தூதரா அனுப்பியிருக்கான்னு கிளம்பினா (அப்படி நிறைய பேர் கிளம்பியிருக்கிறார்கள் என்று அறிவோம்) அப்ப எவனை உண்மையிலேயே அல்லா அனுப்பிச்சான், எவன் டுபாக்கூர்னு எப்படி கண்டுக்கிறது? அல்லாவோட தூதர்னா ரெக்கை இருக்குமா? அல்லது மூணு கை இருக்குமா? அப்படி லூஸு மாதிரி இருநூறு பேரை அனுப்பிட்டு, அதில எவன் ஒரிஜினல்னு நீயே கண்டுபிடின்னு அல்லாஹ் ஜல்லியடிக்கிறானா? அல்லது முகம்மது அடிக்கிற ஜல்லியை மட்டுமே நம்பவேண்டுமா?
இப்படி ” “மகத்தான தகுதி படைத்த இறைவன் இப்படிச் சொல்வானா” இப்படி செய்வானா என்று கொஞ்சமாவது யோசிக்க வாணாம்?
//விளக்கம் கொடுக்க அனுப்பப்பட்ட நபியவர்கள் குர்ஆனுக்கு முரணாகப் பேசவோ நடக்கவோ மாட்டார்கள். அப்படி பேசியதாக அல்லது நடந்ததாக ஒரு செய்தி கிடைத்தால் அது எந்த நூலில் பதிவு செய்யப்பட்டு இருந்தாலும் அது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னது அல்ல; செய்தது அல்ல என்ற முடிவுக்கு நாம் வரவேண்டும்.// அடங்கொய்யாலே? அது இவ்வளவு 1400 வருடமா எவனுக்கும் தெரியலையா? உங்களுக்குத்தான் டார்ச் அடிச்சிதா?
அப்ப அந்த காலத்திலே கால் கடுக்க ஒவ்வொரு ஆளா பாத்து, பல லட்சக்கணககான ஹதீஸ்களை ஆராய்ச்சி செய்து, அதில நம்பகமான ஹதீஸ்னு புகாரி தேர்ந்தெடுத்ததெல்லாம் புளுகு, நம்ம அண்ணன் 2014இல் சொல்றதுதான் சரியாம்!
அதாவது ஒரு பல்லி இப்ராஹிம் நெருப்பில் போடப்பட்டபோது ஒரு பல்லி அவருக்கு எதிராக நெருப்பை ஊதிக்கிட்டிருந்திச்சாம், அதனால எல்லா பல்லியையும் கொல்லுன்னு நம்ம சல்லு புல்லு சொன்னதா புகாரி 3359இல் இருக்கு.
ஆனால்
//அல்லாஹ்வின் மார்க்கத்தை விடுத்து வேறு ஒன்றையா தேடுகின்றனர்? வானங்களிலும், பூமியிலும் உள்ளவை விரும்பியோ, விரும்பாமலோ அவனுக்கே அடிபணிகின்றன. அவனிடமே அவர்கள் கொண்டு செல்லப்படுவார்கள்.
அல்குர்ஆன் (3 : 81)//
அதனால பல்லி நெருப்பை ஊதியிருக்காது. ஏனென்றால், அந்த பல்லியும் அல்லாவுக்கு அடிபணிந்துதான் இருக்கும். ஆகவே இந்த ஹதீஸ் தப்புங்கறார்.
//எனவே இது நபியவர்கள் சொல்லாததாகும். அவர்கள் பெயரால் யாரோ இட்டுக்கட்டியதாகும் என்று முடிவு செய்வதுதான் ஹதீஸ்களை புரிந்து கொள்ளும் சரியான வழியாகும்// அதாவது ஹதீஸ் கலைன்னு நம்ம தவ்ஹீத் அடிப்பொடியெல்லாம் பிலிம் காட்டியதெல்லாம் சும்மா டுபாக்கூரு. நம்ம அண்ணன் இது இட்டுக்கட்டியதுன்னு சொன்னா, இட்டிக்கட்டியது, சஹின்னு சொன்னா சஹி.. இதெப்படி! அவரா சொல்வாரு. இது குரானுக்கு எதிரா இருக்குன்னு. உடனே நம்ம அடிப்பொடியெல்லாம் யூதர்கள் இட்டுக்கட்டியதுன்னு உட்டு ஆட்டும். சொந்த புத்தி எப்ப இருந்திருக்கு!
அது சரிங்கண்ணா, இந்த மனிதர்கள் மட்டும் ஏன் அல்லாவுக்கு அடிபணிய மாட்டேங்குறாங்க? அதுக்குத்தானே தூதருங்களை எல்லாம் அனுப்பி, அல்லாவுக்கு அடிபணியுங்கள் அடிபணியுங்க, அப்படி அடிபணியாதவங்களை அல்லாஹூ அக்பர்ன்னு கழுத்தை வெட்டுங்கண்ணு அல்லா சொல்றார்ன்னு நம்ம முகம்மது பிலிம் உட்டாரு?
அப்ப இந்த வசனம் தப்பா, அல்லது அல்லாவுக்கு அடிபணியாதவங்க கழுத்தை வெட்டுன்னு சொன்ன வசனம் தப்பா?
வானங்களிலும் பூமியிலும் உள்ளவை விரும்பியோ விரும்பாமலேயே அவனுக்கே அடிபணிகின்றன என்று முகம்மது சொல்லும்போது, ஏன் ஏற்கெனவே அடிபணிந்துவிட்ட மனிதர்களை அடிபணிய வேண்டும் என்று முகம்மது புடுங்குகிறார்?
(ஒருவேளை மனிதர்கள் எல்லோரும் வானத்திலும் பூமியிலும் இல்லாம வேறொரு இடத்தில இருக்காய்ங்களோ என்னவோ?)
நம்ம முகம்மது அந்த வரியில லூஸ் டாக் உட்டுட்டதை உடனே கண்டுபிடிச்சிட்டார்.
உடனே அடுத்த வசனத்தை உடுறார்.
//வானங்களில் உள்ளோரும், பூமியில் உள்ளோரும், சூரியனும், சந்திரனும், நட்சத்திரங்களும், மலைகளும், மரங்களும், உயிரினங்களும், மற்றும் மனிதர்களில் அதிகமானோரும் அல்லாஹ்வுக்குப் பணிகின்றனர் என்பதை நீர் அறியவில்லையா?
அல்குர்ஆன் (22 : 18)//
சாரி சாரி, எல்லா மனுசங்களும் இல்லை, ”மனிதர்களில் அதிகமானோரும்” என்று ஒரு அள்ளல்.
அந்த காலத்திலேயே அல்லாவை அந்த அரபியாவில இருந்த ஆயிரம் பேரைத்தவிர யாருக்கும் தெரியாது. இன்னிக்கும் உலகத்திலே அதிகமானவர்கள் இந்த முகம்மது கண்டுபிடித்த அல்லாவுக்கு அடிபணிவதில்லை. உலக மக்கள் தொகை 6 பில்லியன். அதில் பெயர்தாங்கி முஸ்லீம்கள் எண்ணிக்கையே 1 பில்லியன் மட்டுமே. அதிலும் சூபி தர்கான்னெல்லாம் போகாம, தவ்ஹீத் தக்பிரி கும்பல் மட்டும் எண்ணிக்கையில் ரெண்டு லட்சம் கூட இருக்காது. இந்த லட்சணத்தில அல்லா 1400 வருடத்துக்கு முன்னாடி மனிதர்களில் அதிகமானோரும் அல்லாவை வணங்குகிறார்கள் என்று உடுறாராம்.
இந்த வசனத்தை “மகத்தான தகுதி படைத்த இறைவன் இப்படிச் சொல்வானா” என்று சிந்தித்தால் இந்த வசனமும் அல்லா சொன்னமாதிரி தெரியவில்லையே! சல்லு புல்லு உட்ட சல்லுபுல்லு மாதிரியல்லவா தோன்றுகிறது?
//நபி (ஸல்) அவர்களுக்கு வஹீ வருவதற்கு முன்னால் அவர்கள் மஸ்ஜிதுல் ஹராமில் தூங்கிக் கொண்டிருந்த போது (வானவர்களில்) மூன்று பேர் அவர்களிடம் வந்தார்கள். //
இந்த புகாரி ஹதீஸை வைத்துகொண்டு நம்ம தவ்ஹீத் அண்ணன் விளையாடுகிறார். இதனை நம்ம இப்ராஹிம் காக்கா மாதிரி பொருள் கொடுக்க முயற்சி செய்து பாருங்கள். ரொம்ப ஈஸி. இந்த வசனம், அவர் மஸ்ஜிதுல் ஹராமில் தூங்கிகொண்டிருந்த போது நிகழ்ந்தது. அந்த நிகழ்வு நடந்த பின்னால் அவருக்கு இன்னொரு வஹி வந்தது. வஹி என்பதே வருவதற்கு முன்னால் நடந்ததாகவா சொல்கிறது? இல்லை. அந்த நிகழ்வுக்கு பிறகு ஒரு வஹி வந்தது. (வஹி என்பது நம்ம சல்லு புல்லு நினைக்கும்போதெல்லாம் வரும் என்பதை நினைவில் கொள்ளவும்)
வஹி என்பதே வருவதற்கு முன்னால் என்று தேவையில்லாமல் இல்லாத விஷயத்தை எடுத்துகொண்டு பொருள் கொடுக்க முயற்சிக்கும் நம்ம தவ்ஹீத் அண்ணனை என்ன செய்யலாம்?
நடுவுல இன்னொரு காமெடி
/நபிகள் நாயகத்தின் மகத்தான ஒழுக்கத்தைப் பார்த்து இஸ்லாத்தை ஏற்ற மக்கள் இது போன்ற செயலைப் பார்த்தால் அவர்களை விட்டு விலகி இருப்பார்கள்.//
இன்னாங்கடா. ஒரு பெண் வீட்டுக்கு போய் பேன் பாத்துவிட்டா, அது சல்லுபுல்லுவின் ஒழுக்கத்துக்கு அவதூறா?
ஒரு பெண்ணோட புருஷன், அப்பா, குழந்தைகள் எல்லோரையும் கொன்று அந்த இரவே அந்த பெண்ணை கற்பழிச்சா, அது அவரோட ஒழுக்கத்துக்கு சிறப்பா? இன்னாங்கடா இது! இதல்லாம் தவ்ஹீத் அண்ணந்தான் விளக்கணும்.
//இஸ்லாத்தின் எந்த ஒரு எதிரியும் இது குறித்து விமர்சனம் செய்ததாக எந்தக் குறிப்பும் இல்லை.// அதெல்லாம் புகாரியும் மத்தவங்களும் குறிப்பெழுதுவாங்களா என்ன? அந்த புகாரில இப்படி இருக்குன்னு இப்ப எழுதினாலே தலை போயிடுது. அன்னைக்கு என்ன நிலையோ? இதெல்லாம் ஒரு வாதமாய்யா?
//குறிப்பிட்ட பத்து தடவைகள் பால் அருந்தினால் தான் பால்குடி உறவு உண்டாகும் என்ற வசனம் (முதலில்) குர்ஆனில் அருளப்பட்டிருந்தது. பின்னர் பத்து தடவைகள் என்பது குறிப்பிட்ட ஐந்து தடவைகள் என்று மாற்றப்பட்டது. இவ்வசனம் குர்ஆனில் ஓதப்பட்டு வந்த காலத்தில் தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்தார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
நூல் : முஸ்லிம் (2876)//
//நபியவர்கள் காலத்தில் ஓதப்பட்டு வந்த வசனம் அதன் பின்னர் மாற்றப்பட்டு விட்டது என்ற கருத்தைத் தான் இது தருகிறது.//
ஆஹா! இந்த ஹதீஸ் இதுவரைக்கும் உங்களுக்கு தெரியாதா? அல்லது வேற யாருக்கும் தெரியாதா? ஹதீஸ் எழுதின காலத்திலேர்ந்தே இந்த ஹதீஸ் இருக்குல்ல? அப்ப ஏன் எந்த முஸ்லீமும் குரான் மாற்றப்பட்டதுன்னு சொல்லலை? சொன்னா தலை போயிடுங்கிறதினாலதானே? இதெல்லாம் ஒரு பொழப்பா?
//திருக்குர்ஆனில் ஒரு வசனத்தை அல்லாஹ் நபி அவர்கள் மூலமாக மாற்றுவானே தவிர, வேறு யாரும் மாற்ற முடியாது.// அப்படியென்றால் இப்ப இருக்கும் குரான்லேயே மாறுபட்ட வசனங்கள் இருக்கு என்பதை ஒப்புகொள்கிறீர்களா தவ்ஹீத் அண்ணன்?
//நாமே இந்த அறிவுரையை அருளினோம். நாமே இதைப் பாதுகாப்போம்.
திருக்குர் ஆன் 15:9//
இது போல ஒரு டுபாக்கூர் வசனத்தை “மகத்தான தகுதி படைத்த இறைவன் இப்படிச் சொல்வானா” என்று யோசித்து பாருங்கள்.
குரானை அல்லா பாதுகாக்க முடியும். ஆனால், அல்லாவால் ஹதீஸை பாதுகாக்க முடியாது. ஹதீஸில் அவனவன் இஷ்டத்துக்கு பூந்து விளையாடுவான். அல்லாவால் ஒன்னும் பண்ணமுடியாது. இன்னிக்கு சஹி ஹதீஸ் என்பான், நாளைக்கு யூதர்கள் மாறுவேடம் போட்டுவந்து இந்த ஹதீஸை இட்டுக்கட்டிவிட்டார்கள் என்பான் இன்னொருத்தன். அல்லாவால் ஒரு மசுத்தையும் புடுங்க முடியாது.
ஆனால் பாருங்கள், ஹதீஸ்தான் குரானுக்கு பொருளையே தருகிறது. ஹதீஸ் இல்லையென்றால் குரானை புரிந்து கொள்ளவே முடியாது. எந்த குரான் வசனம் எப்போது கொடுக்கப்பட்டது, குரான் என்றால் என்ன? குரானை யார் சொன்னது? யாரிடம் சொன்னது? முகம்மதுவிடம் எப்போது எதற்காக கொடுக்கப்பட்டது, எந்த மொழியில் கொடுக்கப்பட்டது, எப்படி தொழ வேண்டும், எப்படி உளு, எப்படி கை ஆட்ட வேண்டும் கால் ஆட்டவேண்டும், எப்படி ஒன்னுக்கு அடிக்க வேண்டும், எப்படி குண்டி கழுவ வேண்டும் என்பதெல்லாம் இருப்பதெல்லாம் ஹதீஸில்தான். குரான் இல்லாமல் ஒருவன் முஸ்லீமாக இருக்கலாம். ஆனால், ஹதீஸ் இல்லாமல் ஒருவனால் முஸ்லீமாக இருக்கமுடியாது. இதுதான் நிலைமை. இந்த லட்சணத்தில், அல்லா குரானை பாதுக்காக்கிறாராம், ஹதீஸை பாதுகாக்க அவரால் முடியவில்லையாம். இது “மகத்தான தகுதி படைத்த இறைவனின் வார்த்தையா? என்பதை நீங்களே கேட்டுகொள்ளுங்கள்.
(தொடரும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் …. ம்ம்ம்)